Monthly Archive: March 2018

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது 0

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது     எல்லாவற்றிற்கும் அதீதமாக அலைந்து திட்டமிடுவது நம்மை மன அமைதியில்லாமல் மனக் குழப்பம் கொள்ளச் செய்கிறது. சீற்றம் கொண்ட யோசனையினால் நடக்கப் போவது திறனுள்ளதாக ஆகப் போவதில்லை. அதற்கு பதிலாக, நாம் சரியான மனப்பாங்குடன், சரியாகச் செயல்பட வேண்டும். பிறகு விளைவுகள் நமது...

ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை 0

ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை

ஓரு பெண்ணின் நிறைவான வாழ்க்கை     ஒரு பெண் முழு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரு மனைவி, அல்லது ஒரு அன்னை, மற்றும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவள் ஒரு கணவனை ஏற்றுக் கொள்ளவோ, குழந்தைகளைப் பெறவோ அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கிடையில்...

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் 0

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு 0

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர். பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். ‘நீ எப்பவும் எதைப் பத்தியாவது குறை சொல்றே! நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா?” பணியாளர்...

உடையும் செயலும் நமது பொறுப்பு 0

உடையும் செயலும் நமது பொறுப்பு

உடையும் செயலும் நமது பொறுப்பு நாம் தொழில் சார்ந்த இடங்களிலும், பொது இடங்களிலும் மரியாதை பெற விரும்பினால், நாம் பொறுப்புடன் உடை அணிய வேண்டும், செயல்பட வேண்டும். யாரையும் தவறான விதத்தில் நடந்துக் கொள்ள சிறிதும் தூண்டாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக, கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர்...

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா 0

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா   சில விவேகமான மனிதர்களால் உண்மையான சொற்களை எடுத்துக் கொண்டு, அதை தங்கள் சுய முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பான்மையோர், பூம்பகட்டான வெறுமையான சொற்களுடன் மகிழ்கின்றனர்.

ஒரு ஜன்னல் மூடும்போது, ஒரு கதவு திறக்கிறது 0

ஒரு ஜன்னல் மூடும்போது, ஒரு கதவு திறக்கிறது

ஒரு ஜன்னல் மூடும்போது, ஒரு கதவு திறக்கிறது   சில சமயம் வாழ்க்கையில், ஒரு ஜன்னல் மூடும்போது, ஒரு கதவு திறக்கிறது. இரண்டு நிகழ்நிலைகளுக்கும் நடுவில் சிறிது நேரம் கடக்கலாம். ஆனால் பொறுமையாக இருங்கள். கதவு திறக்கும். இன்னல்கள், சீக்கிரமோ அல்லது பிறகோ, நமக்கு மேலும் நல்லது நிகழ...

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா 0

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா   அதிக புத்திசாலியில்லாத ஒரு பெண் தனது சிநேகிதியிடம் சொல்கிறாள்.   பெண் : எனது பழைய சிநேகிதி ரமா வரப்போகிறாள்! நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று…  சிநேகிதி: ஓ!...

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும் 0

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்   நாம் ஒரு பரிசு அல்லது அன்பளிப்பை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன், பிறகு அந்த பரிசின் மேலும்,  அது எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மேலும், நமக்கு ஒரு உரிமையும் இருக்காது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள்...

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை 0

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை   “ஆன்மீகம்” என்றால் ஒருவர் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பதற்கு பதிலாக, சோகமான, மந்தமான, உற்சாகமில்லாதவர் என்றோ, ஒரு தீங்கற்ற ஹாஸ்யத்திற்கு சிரிக்கக்கூடாது, நகைச்சுவை தன்மை இருக்கக்கூடாது என்றோ, அல்லது எப்போதும் வெளிப்புறத் தோற்றத்தில் புனிதமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டுமென்றோ பொருளில்லை....

error: Content is protected !!