Monthly Archive: January 2019

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 3 அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை அருமறைகள் முரசறையவே அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான ஆதியை அநாதியேக தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச் சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத...

Tone down anger t 0

கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி

கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி   உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதைப் போல பலவித கோபங்களும் உள்ளன. ஆனால், தமக்குக் கோபம் வருவதை உணர்ந்துக் கொண்டு, அது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டு, அந்த கோபத்தை எப்படி தணிப்பது அல்லது...

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 2 ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும் உறவனந் தம்வினையினால் உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத் தோஅனந் தம்பெற்றபேர் சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற் றெய்வமும் அனந்தபேதந் திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான சிற்சத்தியா...

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 1   [பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்] அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல்...

error: Content is protected !!