தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்வது ஒரு சிறந்த உணர்வை ஏற்படுத்தும்

தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்வது ஒரு சிறந்த உணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை ஏற்படும்போது, அதை விட்டு ஓடினால், நாம் எங்கே போனாலும் அது நம்மைத் துரத்தும். பிரச்சனைக்கு ஒரு முடிவு வராது. ஆனால், நாம் அதன் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு, அதைத் துணிவுடன் எதிர்கொண்டு, நம்மால் முடிந்த விதத்தில்...