Category: விவேகம் / தியானம்

நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும் 0

நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்

நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும் முதலாவதாக, ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும் என்பதற்காகத் தான் அதைச் செய்வதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆசைகள் நிறைவேறுவதாலும், உணர்ச்சி பிரவாக கிளர்ச்சிகளாலும் ஒரு வித சந்தோஷம் கிடைப்பது போல தோன்றினாலும்,...

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள் 0

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்   சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை...

தியானம் என்றால் என்ன? 0

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?   மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும்...

error: Content is protected !!