செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது
ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று நிர்ணயிப்பது அந்த செயல் மட்டுமே அல்ல, முக்கியமாக அதன் பின்னால் உள்ள குறிக்கோள் தான். குறிக்கோள் நல்லாதாக்கப்பட்டால், செய்பவர் செயலின் விளைவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
ஒரு மருத்துவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற ஒரு அறுவைக்கத்தியை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு கொலைகாரன் அதை ஒருவரைக் கொல்வதற்கு பயன்படுத்தலாம். கருவியும், செயலும் ஒரே மாதிரி இருக்கலாம், ஆனால் செயலின் குறிக்கோள் தான் அதை நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குகிறது.