அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது
அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது
எல்லாவற்றிற்கும் அதீதமாக அலைந்து திட்டமிடுவது நம்மை மன அமைதியில்லாமல் மனக் குழப்பம் கொள்ளச் செய்கிறது. சீற்றம் கொண்ட யோசனையினால் நடக்கப் போவது திறனுள்ளதாக ஆகப் போவதில்லை.
அதற்கு பதிலாக, நாம் சரியான மனப்பாங்குடன், சரியாகச் செயல்பட வேண்டும். பிறகு விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, நடப்பதை நடக்க விட வேண்டும்.
இப்படி செய்தால் நமக்கு அதிக சந்தோஷம் கிடைக்கும்.