எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்
எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்
எளிதான விஷயங்கள் கடினமாக்கப் படக் கூடாது. ஒரு சின்ன விஷயத்தை நாம் பெரிதாக்கினால், அது எப்போதுமே ஒரு எளிதான விதத்தில் முடிவாகாது.
அது ஒரு அநாவசியமான விவாதத்தை ஆரம்பிக்கலாம்; சண்டையையும், கொடிய சொற்களையும் புண்பட்ட உணர்ச்சிகளையும் விளைவிக்கலாம்; அது நாள் முழுவதையுமே நாசமாக்கலாம்.
ஒரு சூழ்நிலையை அமைதியாக, அமளியும் கொந்தளிப்பும் இல்லாமல் கையாள முடியும் வாய்ப்பு இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
சாதாரண விஷயத்தை வெடிக்கும் இயல்புடையதாக்காமல் இருப்போம்.