யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

 

நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது.

உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உத்தரவாதம் இல்லை.

உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!