நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள்
நடப்பதைத் தானாக நடக்க விடுங்கள்
எல்லாவற்றிற்கும் விரைந்து அல்லல்பட்டு திட்டமிட்டு செயல்படுவது நம்மை உளக்குழப்பம் கொண்டு அமைதியின்றி இருக்கச் செய்கிறது. நடக்கப்போவது நமது சீற்றம் கொண்ட எண்ணங்களால் மாறுவதில்லை. அதற்கு பதிலாக, நடப்பதை நடக்க விடுங்கள். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிந்துக் கொண்டு, சரியான நோக்கத்துடன் சரியான செயல்களைச் செய்யுங்கள். இதனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.