இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும்? நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க வேண்டும்; மற்ற எதுவும் இல்லை. இரட்டை தர நிர்ணயம் செய்பவர்கள் தமது பழக்க வழக்கத்தாலும், வெறும் அறியாமையாலும் தான் செய்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் உண்மையான சந்தோஷமும், மன அமைதியும் அனுபவிக்க மாட்டார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!