Category: நடைமுறை மெய்யறிவு

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா? இந்து மதத்தில் கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா? இந்தக் கேள்வி பல பேருக்கு எழுகிறது. இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை” தான். ஆனால் பொதுவில் இந்து...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?   மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும்...

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை   கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே...

Wisdom

ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10)

ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10) ரமண மகரிஷி ஆழ்ந்து சிந்திக்கும் பக்தர்கள், சந்தோஷத்திற்காகவும் மன அமைதிக்காகவும் கேட்ட கேள்விகளுக்கு அறிவுரைகள் அளித்தார். சில அறிவுரை முத்துக்கள் இங்கே வழங்குகிறேன். உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இவை மிகுந்த உதவி அளிக்கின்றன. Slide Show : 10...

error: Content is protected !!