Category: பிராணி உணர்வு

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள் 0

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள்

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள்   பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள். அவர்களுக்கு மற்றவரைத் துன்புறுத்த மனமே வராது. ஆனால் நம்மில் பலர், பிராணிகளும் நம்மைப் போலவே அன்பையும் வலிகளையும் உணருகின்றன என்று அறிவதில்லை, அவ்வளவு தான்.

பசுக்களுக்கும் நேசம் உண்டு 0

பசுக்களுக்கும் நேசம் உண்டு

பசுக்களுக்கும் நேசம் உண்டு பசுக்களுக்கும் நேசம் உண்டு. அவற்றால் மிகவும் பிரியமாகவும், விசுவாசமாகவும், பிணி நீக்கும் தன்மையுடனும் இருக்க முடியும். மேலும், வேறு ஒரு உணவும் இல்லாமல் பல நாட்கள் வாழ உதவும் ஆரோக்கியமான உணவான பசும்பாலை அது தருகிறது. மனிதாபிமானத்துடன், அதன் கன்றுகளுக்கு அளித்தபின் மிகுதியாக இருக்கும்...

error: Content is protected !!