Category: உள்ளதைச் சொல்கிறேன் கருத்துக்கள்

0

உண்மை சொல்வதும் ஏற்றுக் கொள்வதும் இரண்டுமே கஷ்டம் தான்

உண்மை சொல்வதும் ஏற்றுக் கொள்வதும் இரண்டுமே கஷ்டம் தான் ~~ உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை.

0

பெரும்பாலான உறவினர் தொல்லை தான்

பெரும்பாலான உறவினர் தொல்லை தான் ஒரு விருந்தாளி விருந்தாளி தான். ஆனால் ஒரு உறவினர் தொல்லை தான். ஒரு விருந்தாளி சிறிதளவு சாமான்கள் கொண்டு வருவார், சீக்கிரம் சென்று விடுவார். ஆனால் ஒரு உறவினர், சாமான்களின் சுமை மட்டுமில்லாமல், தமது மனதில் உள்ள சுமையையும் கொண்டு வருவார். உங்களுக்கு...

உங்களது உண்மையான அழகை உணருங்கள் 0

உங்களது உண்மையான அழகை உணருங்கள்

உங்களது உண்மையான அழகை உணருங்கள்     ஆடை அலங்கார வியாபாரிகள் நம்மை வெளிப்புறம் இழுத்து நாம் மிகவும் அழகாக இருப்பதாக கற்பனைச் செய்ய வைத்து நமது பணத்தாலேயே செல்வந்தராகிறார்கள். நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். சிறிதளவு ஒப்பனை, நறுமணம், சீர்படுத்துதல், இவை...

முட்டாள்களுடன் மோத வேண்டாம் 0

முட்டாள்களுடன் மோத வேண்டாம்

முட்டாள்களுடன் மோத வேண்டாம்     முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.

உடையும் செயலும் நமது பொறுப்பு 0

உடையும் செயலும் நமது பொறுப்பு

உடையும் செயலும் நமது பொறுப்பு நாம் தொழில் சார்ந்த இடங்களிலும், பொது இடங்களிலும் மரியாதை பெற விரும்பினால், நாம் பொறுப்புடன் உடை அணிய வேண்டும், செயல்பட வேண்டும். யாரையும் தவறான விதத்தில் நடந்துக் கொள்ள சிறிதும் தூண்டாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக, கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர்...

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா 0

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா

உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா   சில விவேகமான மனிதர்களால் உண்மையான சொற்களை எடுத்துக் கொண்டு, அதை தங்கள் சுய முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பான்மையோர், பூம்பகட்டான வெறுமையான சொற்களுடன் மகிழ்கின்றனர்.

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை 0

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை   “ஆன்மீகம்” என்றால் ஒருவர் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பதற்கு பதிலாக, சோகமான, மந்தமான, உற்சாகமில்லாதவர் என்றோ, ஒரு தீங்கற்ற ஹாஸ்யத்திற்கு சிரிக்கக்கூடாது, நகைச்சுவை தன்மை இருக்கக்கூடாது என்றோ, அல்லது எப்போதும் வெளிப்புறத் தோற்றத்தில் புனிதமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டுமென்றோ பொருளில்லை....

error: Content is protected !!