தாயுமானவர்
தாயுமானவர்
ஞானியரின் மேற்கோள்கள் / நடைமுறை மெய்யறிவு / நடைமுறை மெய்யறிவு விடியோ / ரமணரின் மேற்கோள்கள் / விடியோ - நிகழ்படங்கள் / விவேகம்/தியானம் விடியோ
ரமண மகரிஷி மேற்கோள்கள் – தொகுப்பு 1 – விடியோ அற்புத அறிவுரைகள், இனிய கருவிசார்ந்த இசை, அழகிய படங்கள். இசை, விடியோ : வசுந்தரா வசுந்தரா: பொறியாளர், பாடகர், எழுத்தாளர்.
விவேகானந்தர் மேற்கோள் 1 மதங்களின் உலகப் பாராளுமன்றம், ஷிகாகோ, செப்டம்பர் 11, 1893 வெவ்வேறு இடங்களில் மூலங்களைக் கொண்ட வெவ்வேறு ஓடைகள் எல்லாம் கடலில் ஒன்று சேருவது போல், பகவானே, மனிதர்கள், பல விதமாகத் தோன்றினாலும், அவர்கள் வெவ்வேறு மனப்போக்குகளால் எடுத்துக் கொள்ளும் பலவித பாதைகள்...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் – விடியோ வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உற்சாகமும் மன வலிமையும் திடமும் அளிக்கும் கருத்துக்கள். இசை, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா Please Subscribe to my YouTube Channel. Thanks! YouTube : Vasundhara Tamil
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்....
குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள் சில சமயம் நாம் நமது குழந்தைகளிடம் ஏமாற்றம் அடைகிறோம். ஏனெனில் அவர்கள் நம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் – அதிக உற்சாகத்துடன், உலகப்பற்றுடன், ஆன்மீகமாக, அல்லது வேறு ஏதாவது ஒரு விதம். அதற்கு மாறாக, அவர்களை நாம் உடல்நலத்திலும் மனநலத்திலும்...
தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்வது ஒரு சிறந்த உணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை ஏற்படும்போது, அதை விட்டு ஓடினால், நாம் எங்கே போனாலும் அது நம்மைத் துரத்தும். பிரச்சனைக்கு ஒரு முடிவு வராது. ஆனால், நாம் அதன் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு, அதைத் துணிவுடன் எதிர்கொண்டு, நம்மால் முடிந்த விதத்தில்...
சில உறவினரால் வரும் சந்தோஷம் இரண்டு நண்பர்கள் விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள். முதல் நண்பர் மிகுந்த மகிழ்ச்சியால் களிப்புற்றிருக்கிறார். இரண்டாவது நண்பர்: நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே! என்ன விஷயம்? முதல் நண்பர்: என்னுடைய உறவினர்கள் தான்! அதனால் தான் சந்தோஷம்! இரண்டாவது நண்பர்: ஓ அப்படியா!...