Author: Vasundhara

0

பெரும்பாலான உறவினர் தொல்லை தான்

பெரும்பாலான உறவினர் தொல்லை தான் ஒரு விருந்தாளி விருந்தாளி தான். ஆனால் ஒரு உறவினர் தொல்லை தான். ஒரு விருந்தாளி சிறிதளவு சாமான்கள் கொண்டு வருவார், சீக்கிரம் சென்று விடுவார். ஆனால் ஒரு உறவினர், சாமான்களின் சுமை மட்டுமில்லாமல், தமது மனதில் உள்ள சுமையையும் கொண்டு வருவார். உங்களுக்கு...

உங்களது உண்மையான அழகை உணருங்கள் 0

உங்களது உண்மையான அழகை உணருங்கள்

உங்களது உண்மையான அழகை உணருங்கள்     ஆடை அலங்கார வியாபாரிகள் நம்மை வெளிப்புறம் இழுத்து நாம் மிகவும் அழகாக இருப்பதாக கற்பனைச் செய்ய வைத்து நமது பணத்தாலேயே செல்வந்தராகிறார்கள். நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். சிறிதளவு ஒப்பனை, நறுமணம், சீர்படுத்துதல், இவை...

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள் 0

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்

ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்   சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை...

வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும் 0

வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும்

வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும்   உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை...

வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் 0

வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்

வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்   ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து...

முட்டாள்களுடன் மோத வேண்டாம் 0

முட்டாள்களுடன் மோத வேண்டாம்

முட்டாள்களுடன் மோத வேண்டாம்     முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.

ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும் 0

ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்

ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்யுங்கள் எதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதற்காக மட்டுமே ஒரு செயலைச் செய்யுங்கள். ஆனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேராமல்செய்யுங்கள். மற்ற காரணங்கள் எல்லாம் போலியானவை; அவை உங்களை உபயோகமில்லாத நடவடிக்கைகள் கொண்ட ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் மாட்டிக்கொள்ள விட்டு...

அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள் 0

அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள்

அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள் நீங்கள் எப்போதும் ஒரு வலிமையான நேர்மறையான மனப்பாங்கு வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நிகழ்ந்தாலோ, அல்லது யாராவது மனம் வருந்தும்படி ஏதாவது சொன்னோலோ, செய்தாலோ, நொறுங்கி விடாதீர்கள்…தைரியமாக இருங்கள்! உங்களுக்குள் “அதனால் என்ன?!!” என்று சொல்லிக்...

error: Content is protected !!