Monthly Archive: September 2017

Aspire, but be prepared for any outcome t 0

ஆசையை பின்பற்று, ஆனால் எந்த விளைவுக்கும் தயாராக இரு

ஆசையை பின்பற்று, ஆனால் எந்த விளைவுக்கும் தயாராக இரு     சிலர் சொல்கிறார்கள்… “ஆசைப்படு! மனதின் கனவுகளைத் தொடர்ந்துச் செல்!” ஏனெனில் இதைக் கேட்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் உண்மை சொல்பவராகவோ, விவேகமுள்ளவராகவோ இருந்தால், மேலும் சொல்வார்…”மன லட்சியங்களை, ஆசைகளைப் பின்பற்று! ஆனால், எந்த விளைவுக்கும்...

Their success is not your failure t 0

அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை

அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை   யாராவது ஏதாவது ஒன்றில் வெற்றியடைவதைக் கண்டால், அவர்களுடன் ஒப்பிட்டு ஒருவர் தன்னைப் பற்றி எந்த விதத்திலும் குறைவாக எண்ண வேண்டாம். “அவர்களின் வெற்றி எனது தோல்வி இல்லை” என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால், கவலைப் பட அவசியமே வராது.

Live today positively t 0

இன்று திறம்பட வாழலாம்

இன்று திறம்பட வாழலாம்     கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம்...

No need to convince others t 0

மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை

மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை     உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி...

Stick to your convictions t 0

திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்

திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்     உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக்...

Say Sorry Asap t 0

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்

விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்     தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம்....

Karma t 0

கர்மா என்றால் என்ன

கர்மா என்றால் என்ன   “கர்மா” என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு, அதை எந்த விதத்தில் உபயோகிக்கிறோம் என்பதைப் பொருத்து பல பொருள்கள் உள்ளன. ஆனால், நாம் செய்யும் நல்லது அல்லது கெட்டதான செயல்களுக்கு அதே தரமான விளைவுகள் சீக்கிரமோ அல்லது காலம் கழித்தோ நமக்கே திரும்பி வரும் என்ற...

Friend t 0

நண்பராக்கிக் கொள்ளுங்கள்

நண்பராக்கிக் கொள்ளுங்கள்     தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை...

Kindness is the criteria t 0

கருணை தான் முக்கியமான விதி

கருணை தான் முக்கியமான விதி     வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது...

வாழ்க்கையின் நிரம்பிய பகுதியைப் பாருங்கள் 0

வாழ்க்கையின் நிரம்பிய பகுதியைப் பாருங்கள்

வாழ்க்கையின் நிரம்பிய பகுதியைப் பாருங்கள்     கோப்பையின் நிரம்பிய பகுதியை நோக்கினால், சிறிதளவாவது கிடைக்கும். கோப்பையின் காலியான பகுதியை நோக்கினால், ஒன்றுமே கிடைக்காது! வாழ்க்கையும் அதே போல தான். இருப்பதைக் கொண்டு இன்புறுவோம். இல்லாததைப் பற்றி முறையிட்டு வருந்த வேண்டாம்.

error: Content is protected !!