Monthly Archive: November 2017
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம்...
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய...
அழகிய தோற்றம்! நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள்! பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான்! உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை....
செயலின் குறிக்கோள் தான் முக்கியமானது ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று நிர்ணயிப்பது அந்த செயல் மட்டுமே அல்ல, முக்கியமாக அதன் பின்னால் உள்ள குறிக்கோள் தான். குறிக்கோள் நல்லாதாக்கப்பட்டால், செய்பவர் செயலின் விளைவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு மருத்துவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற ஒரு அறுவைக்கத்தியை...
வாழ்வோம், வாழ விடுவோம் நாமும் வாழ்வோம், மற்றவர்களையும் வாழ விடுவோம். நாம் நம் விருப்பப்படி வாழ விரும்புகிறோம். அதே போல் மற்றவர்களையும் அவர்கள் விருப்பப்படி வாழ விடுவோம். நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்று தான் : நாம் எவருக்கும் தீங்கிழைக்கக் கூடாது.
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது எப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாக தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக்கொண்டால்...
இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை எல்லா பெரும் மதங்களிலும் நல்லது உள்ளது. எனக்கு இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது....
கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா? இந்து மதத்தில் கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா? இந்தக் கேள்வி பல பேருக்கு எழுகிறது. இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை” தான். ஆனால் பொதுவில் இந்து...
தியானம் என்றால் என்ன? மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும்...
கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே...