Category: சுய முன்னேற்றம் கருத்துக்கள்
வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும் உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை...
ஆண்களுக்கும் கருணை தேவை எல்லொருக்கும் கருணை தேவைப் படுகிறது. தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களைப் பெண்கள் கருணையுடன் நடத்த வேண்டும். பெண்களுக்குத் தேவைப்படும் அதே கருணை தான் ஆண்களுக்கும் தேவைப் படுகிறது.
தைரியம் தான் வெற்றி பெண்கள் தங்களை சக்தியுறச் செய்துக் கொள்வதற்கு, அவர்கள் ஒருவர் ஒருவருடன் ஒட்டிக் கொண்டு, குறுகிய இனப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தனித்தனியே மன வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க கற்றுக் கொண்டு, அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும்.
இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும் சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. பழைய கருத்துக்கள்...
பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.
நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும் நாம் ஒரு பரிசு அல்லது அன்பளிப்பை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன், பிறகு அந்த பரிசின் மேலும், அது எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மேலும், நமக்கு ஒரு உரிமையும் இருக்காது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள்...
குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள் சில சமயம் நாம் நமது குழந்தைகளிடம் ஏமாற்றம் அடைகிறோம். ஏனெனில் அவர்கள் நம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் – அதிக உற்சாகத்துடன், உலகப்பற்றுடன், ஆன்மீகமாக, அல்லது வேறு ஏதாவது ஒரு விதம். அதற்கு மாறாக, அவர்களை நாம் உடல்நலத்திலும் மனநலத்திலும்...
தன்னம்பிக்கையும் ஆணவமும் தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. ஒருவருக்கு தன்னம்பிக்கை உள்ள போது, அவர் தன்னைப் பற்றியும் தனது திறன்களைப் பற்றியும் மிகவும் நம்பிக்கைக் கொண்டு, தான் செய்ய நினைக்கும் செயலுக்கு தனக்கு மிக்க திறமை உள்ளது என்று நம்புகிறார்....
மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட...
சினத்தை தணிப்பது நல்லது நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது....