தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்
தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்
இதை நம்புங்கள்…உலகத்தையும் அதன் இன்னல்களையும் திறம்பட சமாளிக்க தைரியம் மிகுந்த உதவி அளிக்கும். அதோடு மட்டுமில்லாமல், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். கடினமான நிலைகளிலும், கொடிய தீய மனிதர்களிடமும் தைரியமாக இருப்பது எளிதில்லை தான். ஆனால் ஒரு முறை தைரியமாக செயல் பட்டபின், எவ்வளவு சிறப்பாகவும் வலிமையாகவும் உணருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். பிறகு நீங்கள் பழைய நிலைக்கு திரும்பவே மாட்டீர்கள்.