Author: Vasundhara

நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? 0

நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?

நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?  நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து...

மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா? 0

மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா?

மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது மனதின் பலவீனத்திற்கு அறிகுறியா, அல்லது அது மன வலிமையின் அறிகுறியா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால்...

0

உண்மை சொல்வதும் ஏற்றுக் கொள்வதும் இரண்டுமே கஷ்டம் தான்

உண்மை சொல்வதும் ஏற்றுக் கொள்வதும் இரண்டுமே கஷ்டம் தான் ~~ உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை.

0

உண்மை எப்போதும் விளங்குகிறது

உண்மை எப்போதும் விளங்குகிறது உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை.  உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை. இந்த இரண்டு வாக்கியங்களைப் பற்றி சிறிதளவு விளக்கம் தருகிறேன். முதலில், “உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை” என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். கேட்பவருக்கு பிடிக்காது...

Rejection is God's protection t 0

நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு

நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும் என்று அறிந்துக் கொள்ளுங்கள். இது...

1

2.1 பரிபூரணானந்தம்

2.1 பரிபூரணானந்தம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 1 வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன மனோவாயு நிற்கும்வண்ணம் வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு மார்கத்தின் இச்சைபோல நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த நினைவையும் மறந்தபோது நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ நெஞ்சந் துடித்தயகுவேன் பேசாத...

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 3 அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை அருமறைகள் முரசறையவே அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான ஆதியை அநாதியேக தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச் சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத...

Tone down anger t 0

கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி

கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி   உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதைப் போல பலவித கோபங்களும் உள்ளன. ஆனால், தமக்குக் கோபம் வருவதை உணர்ந்துக் கொண்டு, அது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டு, அந்த கோபத்தை எப்படி தணிப்பது அல்லது...

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 2 ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும் உறவனந் தம்வினையினால் உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத் தோஅனந் தம்பெற்றபேர் சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற் றெய்வமும் அனந்தபேதந் திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான சிற்சத்தியா...

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 0

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 1   [பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்] அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல்...

error: Content is protected !!