கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள்
கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள்
உங்களைக் கருணயின்றி கெட்ட விதமாக நடத்தியவர்களைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டேயிருந்தால், இன்னும் அதிகமாக உங்களை துன்புறுத்தும் வலிமையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். பிரச்சனை அவர்களுடையது தான், உங்களுடையது அல்ல. உங்கள் கவனத்தைப் பெறும் தகுதி அவர்களுக்கு இல்லை. முடிந்த வரை அவர்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்துவது நல்லது. ஏனெனில், அது உபயோகமற்றது, மதிப்பற்றது.