Monthly Archive: September 2017
ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10)
ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10) ரமண மகரிஷி ஆழ்ந்து சிந்திக்கும் பக்தர்கள், சந்தோஷத்திற்காகவும் மன அமைதிக்காகவும் கேட்ட கேள்விகளுக்கு அறிவுரைகள் அளித்தார். சில அறிவுரை முத்துக்கள் இங்கே வழங்குகிறேன். உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இவை மிகுந்த உதவி அளிக்கின்றன. Slide Show : 10...
செருக்கு என்பது அறிவு இல்லை
செருக்கு என்பது அறிவு இல்லை மக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான...
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும்,...
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.
உங்களை விட நான் அதிக புனிதமானவர்
உங்களை விட நான் அதிக புனிதமானவர் “உங்களை விட நான் அதிக புனிதமானவர்” என்ற மனோபாவம் தான் உலக இன்பத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய தடங்கல். திரு ராம தீர்த்தர் அறிவித்தார் : “சீர்திருத்தவாதிகள் தேவை; ஆனால் அவர்கள் முதலில் தம்மை சீர்திருத்திக் கொள்ள...
மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்
மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட...
சினத்தை தணிப்பது நல்லது
சினத்தை தணிப்பது நல்லது நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது....
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில...
தியானம் உங்கள் நலனுக்கு நல்லது
தியானம் உங்கள் நலனுக்கு நல்லது ஆழ்நிலை தியானம் என்பது ஒரு தெய்வீகமான அல்லது அமைதியான உருவம், பெயர் அல்லது கருத்தின் மேல் மனதைப் பதிய வைப்பது தான். அது உலக விஷயங்களில் கூட கவனமையம், ஒருமுகச் சிந்தனை, தெளிவு முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும். அது, மனதை...