Author: Vasundhara

ஆண்களுக்கும் கருணை தேவை

ஆண்களுக்கும் கருணை தேவை

ஆண்களுக்கும் கருணை தேவை   எல்லொருக்கும் கருணை தேவைப் படுகிறது. தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களைப் பெண்கள் கருணையுடன் நடத்த வேண்டும். பெண்களுக்குத் தேவைப்படும் அதே கருணை தான் ஆண்களுக்கும் தேவைப் படுகிறது.   

தைரியம் தான் வெற்றி

தைரியம் தான் வெற்றி

தைரியம் தான் வெற்றி     பெண்கள் தங்களை சக்தியுறச் செய்துக் கொள்வதற்கு, அவர்கள் ஒருவர் ஒருவருடன் ஒட்டிக் கொண்டு, குறுகிய இனப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தனித்தனியே மன வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க கற்றுக் கொண்டு, அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும்.

விவேகானந்தர் மேற்கோள் 2

விவேகானந்தர் மேற்கோள் 2

விவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்,  99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம்.  வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும்...

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்   சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. பழைய கருத்துக்கள்...

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர். பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். ‘நீ எப்பவும் எதைப் பத்தியாவது குறை சொல்றே! நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா?” பணியாளர்...

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா   அதிக புத்திசாலியில்லாத ஒரு பெண் தனது சிநேகிதியிடம் சொல்கிறாள்.   பெண் : எனது பழைய சிநேகிதி ரமா வரப்போகிறாள்! நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று…  சிநேகிதி: ஓ!...

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்

நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்   நாம் ஒரு பரிசு அல்லது அன்பளிப்பை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன், பிறகு அந்த பரிசின் மேலும்,  அது எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மேலும், நமக்கு ஒரு உரிமையும் இருக்காது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள்...

நியாயமற்ற கடன் மறுப்பு

நியாயமற்ற கடன் மறுப்பு

நியாயமற்ற கடன் மறுப்பு பெண் 1: நான் கடன் கேட்டு பல வங்கிகளுக்குச் சென்றேன். என்னிடம் பல மிகச்சிறந்த சான்றாதாரங்கள் இருந்த போதும், அவர்கள் எல்லோரும் கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள். பெண் 2: எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மறுத்தார்கள்? பெண் 1: ஏனெனில் அவர்கள் சான்றாதாரங்களை...

குகைவாசிகள் கால்பந்து

குகைவாசிகள் கால்பந்து

குகைவாசிகள் கால்பந்து பெண் 1: கால்பந்து விளையாட்டு தொலைகாட்சியில் காண்பிப்பதற்கு முன்னால், மனிதர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? பெண் 2: அவர்கள் விளையாட்டுகளின் ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் 1: வானொலிக்கு முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? பெண் 2: அவர்கள் குகைகளின் சுவர்களின் மேல் கால்பந்து...

error: Content is protected !!